Sunday, November 22, 2009

முகங் கோணாதே அன்பே...

நாணலின் கோணலில்
நதிக்கரை மிளிரும்

வீணையின் கோணலில்
சங்கீதம் சுரக்கும்

வெண்ணிலவின் கோணலி்ல்
இரவும் ஒளிரும்

அன்பே..
உன் முகக் கோணலில்
என் இதயம் நொருங்கிறேதே...

1 comment: