skip to main
|
skip to sidebar
Saturday, May 23, 2009
சில ரோஜாக்களும் ஒரு கவிதையும்
உனக்கு நியாபகம் இருக்கிறதா...
முதல் சந்திப்பின் போது
சில ரோஜாக்களை
காகிதத்தில் சிறையெடுத்து
என் கரம் தழுவி
வாழ்த்து சொன்னாய்..
அப்போதே தெரியாமல் போனது...
இந்த ரோஜாக்களை போல
நானும் உன்னிடம்
சிறைபடுவேன் என்று!
மீனலோசனி.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
மீனலோசனி
Followers
Blog Archive
►
2010
(1)
►
November
(1)
▼
2009
(9)
►
November
(2)
►
June
(2)
▼
May
(5)
"நச்" சுனு நாலு ஹைக்கூ
மழையும் ஒரு தேவதையும்
சில ரோஜாக்களும் ஒரு கவிதையும்
இது மொழியா... விழியா...
நான் அழகானவள்
No comments:
Post a Comment