skip to main
|
skip to sidebar
Showing posts with label
ரோஜா
.
Show all posts
Showing posts with label
ரோஜா
.
Show all posts
Saturday, May 23, 2009
சில ரோஜாக்களும் ஒரு கவிதையும்
உனக்கு நியாபகம் இருக்கிறதா...
முதல் சந்திப்பின் போது
சில ரோஜாக்களை
காகிதத்தில் சிறையெடுத்து
என் கரம் தழுவி
வாழ்த்து சொன்னாய்..
அப்போதே தெரியாமல் போனது...
இந்த ரோஜாக்களை போல
நானும் உன்னிடம்
சிறைபடுவேன் என்று!
மீனலோசனி.
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
மீனலோசனி
Followers
Blog Archive
▼
2010
(1)
▼
November
(1)
மெய் பிம்பமாய் நீ
►
2009
(9)
►
November
(2)
►
June
(2)
►
May
(5)